விற்பனைக்கு மாடுகளை ஏற்றி சென்ற4 டிரைவர்கள் மீது வழக்கு

விற்பனைக்கு மாடுகளை ஏற்றி சென்ற4 டிரைவர்கள் மீது வழக்கு

விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் நாமக்கல் அருகே லாரிகளில் மாடுகளை அடைத்து விற்பனைக்கு ஏற்றி சென்ற 4 டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
11 Oct 2023 12:15 AM IST