கருகிய நெற்பயிர்களை கண்டுகதறும் விவசாயிகள்

கருகிய நெற்பயிர்களை கண்டுகதறும் விவசாயிகள்

கூத்தாநல்லூர் அருகே குலமாணிக்கத்தில் கருகிய நெற்பயிர்களை கண்டு கதறும் விவசாயிகள், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Oct 2023 12:15 AM IST