அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு கூடுதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
6 Nov 2025 1:14 PM IST
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: கலெக்டர் அறிவிப்பு

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு வரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை கிடையாது: கலெக்டர் அறிவிப்பு

தனி நபர் வாகனங்களை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தை பயன்படுத்தி திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை தர வேண்டும் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
26 Oct 2025 12:37 PM IST
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு

திருச்செந்தூர் கோவில் வளாகப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் வளாகப் பாதையிலிருந்து 100 மீட்டர் உட்புறம் அன்னதானம் வழங்க வேண்டும்.
17 Oct 2025 1:50 PM IST
3 நாட்கள் தீபாவளி கொண்டாட்டம்: கர்நாடகாவில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

3 நாட்கள் தீபாவளி கொண்டாட்டம்: கர்நாடகாவில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
9 Oct 2025 7:30 AM IST
தமிழகத்தில் முறையான அனுமதியின்றி செயல்பட்ட 600 காப்பகங்கள் மூடல்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

தமிழகத்தில் முறையான அனுமதியின்றி செயல்பட்ட 600 காப்பகங்கள் மூடல்: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

கோவையில் ஒரு காப்பகத்தில் உள்ள மாணவரை பெல்டால் தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
27 Sept 2025 6:22 PM IST
தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி

தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி

கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
27 July 2025 10:41 AM IST
திருச்செந்தூர் வள்ளி குகையில் 6 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி

திருச்செந்தூர் வள்ளி குகையில் 6 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி

திருச்செந்தூர் வள்ளி குகையில் திருப்பணி வேலைகள் முடிவுற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
19 July 2025 4:57 AM IST
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சிவாச்சாரியார்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த சிவாச்சாரியார்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுமதி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற ஜூலை 7-ந்தேதி மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
27 Jun 2025 3:02 AM IST
தூத்துக்குடியில் 15 வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்

தூத்துக்குடியில் 15 வழித்தடங்களுக்கு மினி பஸ் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்

விண்ணப்பப்படிவத்தினை பூர்த்தி செய்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப்போக்குவரத்து அலுவலகங்களில் இன்று நேரில் சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jun 2025 10:19 AM IST
கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா: இரவு 7 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா: இரவு 7 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

பார்வையாளர்கள் அனுமதி நேரம், மாலை 6 மணிக்கு பதில், இனி இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 10:53 PM IST
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ , சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
6 May 2025 7:56 AM IST
ஊட்டியில் கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி

ஊட்டியில் கூடுதலாக 500 வாகனங்களுக்கு அனுமதி

சுற்றுலாப் பயணிகளுக்காக கூடுதலாக 500 வாகனங்களுக்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
25 April 2025 9:18 PM IST