கட்டிட பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

கட்டிட பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆரணியில் கட்டிட பொறியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Oct 2023 10:42 PM IST