6 ஆண்டுகளாக பூட்டி இருந்த 13 கோவில்கள் திறப்பு

6 ஆண்டுகளாக பூட்டி இருந்த 13 கோவில்கள் திறப்பு

நாமக்கல் அருகே 3 வெவ்வேறு சமுதாயத்தினர் இடையே நிலவிய கருத்து வேறுபாட்டிற்கு பேச்சுவார்த்தையில் சுமூகத்தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டிருந்த 13 கோவில்கள் திறக்கப்பட்டன.
15 Oct 2023 12:11 AM IST