கச்சத்தீவு பற்றிய பொய் பிரசாரத்தை தி.மு.க. நிறுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் கருத்து

கச்சத்தீவு பற்றிய பொய் பிரசாரத்தை தி.மு.க. நிறுத்த வேண்டும்: நிர்மலா சீதாராமன் கருத்து

கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
1 April 2024 3:33 AM IST