ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் 2026-ல் தொடங்கும் என அறிவிப்பு

ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் 'சமுத்ரயான்' திட்டம் 2026-ல் தொடங்கும் என அறிவிப்பு

'சமுத்ரயான்' திட்டம் மூலம் 3 விஞ்ஞானிகள் 'மத்ஸ்யா' நீர்மூழ்கி ஆய்வு வாகனத்தில் செல்ல உள்ளனர்.
14 May 2025 12:44 PM IST