தமிழ்நாட்டின் மிகப் பெரிய பல்லுயிர்ப் பூங்கா கடம்பூரில் உருவாகிறது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு

தமிழ்நாட்டின் மிகப் பெரிய பல்லுயிர்ப் பூங்கா கடம்பூரில் உருவாகிறது: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு

செங்கல்பட்டு மாவட்டம் கடம்பூரில் எழில்கொஞ்சும் பல்லுயிர்ப் பூங்கா உருவாகிறது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
4 Jun 2025 6:36 PM IST