மண்சரிவால் தேயிலைச்செடிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது

மண்சரிவால் தேயிலைச்செடிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது

பொள்ளாச்சி, வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மண்சரிவு ஏற்பட்டு, தேயிலைச்செடிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
7 July 2022 7:43 PM IST