
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் நவம்பர் 1ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தாம்பரம்-நாகர்கோவில் ரெயிலில் தாம்பரத்தில் இருந்து நவம்பர் 2-ம் தேதி முதல், நாகர்கோவிலில் இருந்து நவம்பர் 3-ம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
30 Oct 2025 1:47 PM IST
திண்டுக்கல்: தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல்- அஞ்சல் அலுவலர் கைது
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
25 Sept 2025 2:39 PM IST
தூத்துக்குடி: குழந்தைகள் நல காவல் அலுவலர்களுடன் எஸ்.பி. ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் இளஞ்சிறார்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்காக மொத்தம் 60 குழந்தைகள் நல காவல் அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
10 Sept 2025 4:23 PM IST
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
26 Oct 2023 12:59 AM IST
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார்.
29 Sept 2023 3:21 AM IST
கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ரசாயன அலுவலர் தேர்வு
மாநில அளவில் சிறந்த தலைமை அலுவலராக கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ரசாயன அலுவலர் தேர்வு
10 Sept 2022 10:30 PM IST
கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
7 July 2022 11:29 PM IST




