5 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு ஓட்டுபோட அனுமதி மறுப்பு

5 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு ஓட்டுபோட அனுமதி மறுப்பு

குருநல்லிபாளையம் வார்டு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 5 மணிக்கு மேல் வந்தவாகளை ஓட்டுபோட அனுமதிக்காததால் வாக்குச்சாவடியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
9 July 2022 10:35 PM IST