நகை-பணத்திற்காக கொத்தனார்  கழுத்தை இறுக்கி படுகொலை-  இளம்பெண் உள்பட 3 பேர் கைது

நகை-பணத்திற்காக கொத்தனார் கழுத்தை இறுக்கி படுகொலை- இளம்பெண் உள்பட 3 பேர் கைது

தென்காசியில் பிணமாக கிடந்தவர் வழக்கில் துப்பு துலங்கியது. நகை மற்றும் பணத்திற்காக கொத்தனாரான அவரை கொலை செய்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
13 July 2022 10:23 PM IST