மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி  விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்  பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு

மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியை திரும்ப பெற வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
16 July 2022 9:52 PM IST