பெரம்பலூர்: பள்ளி மாணவர்களை மின்மோட்டார் பழுது நீக்கும் பணிக்கு பயன்படுத்தியதால் பரபரப்பு

பெரம்பலூர்: பள்ளி மாணவர்களை மின்மோட்டார் பழுது நீக்கும் பணிக்கு பயன்படுத்தியதால் பரபரப்பு

வேப்பந்தட்டை அருகே பள்ளி மாணவர்களை மின்மோட்டார் பழுது நீக்கும் பணிக்கு பயன்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
20 July 2022 8:50 PM IST