நெல்லை தாமிரபரணி ஆற்றில்அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி

நெல்லை தாமிரபரணி ஆற்றில்அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் பலியான நினைவு தினத்தையொட்டி நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
24 July 2022 1:00 AM IST