குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்; அருவிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்

குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்; அருவிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்

குற்றாலத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவிகளில் குளித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
24 July 2022 10:51 PM IST