ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்கு

ஆம்புலன்ஸ் மீது தாக்குதல்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்கு

துறையூரில் நேற்று அதிமுகவினர் ஆம்புலன்சை முற்றுகையிட்டு டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்கியதாக கூறப்படுகிறது.
25 Aug 2025 7:17 PM IST