போஸ்டர் ஒட்டிய 5 நிறுவனங்கள் மீது வழக்கு

போஸ்டர் ஒட்டிய 5 நிறுவனங்கள் மீது வழக்கு

கோவையில் மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்டிய 5 நிறுவனங்கள் மீது மாநகராட்சி புகாரால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
28 July 2022 7:57 PM IST