மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான    பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 18-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 18-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Aug 2022 10:31 PM IST
பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 1-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
29 July 2022 6:46 PM IST