அனுமதியின்றி விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றம்-குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

அனுமதியின்றி விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றம்-குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

கோவை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அனுமதியின்றி வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
29 July 2022 7:23 PM IST