குஜராத்தி- ராஜஸ்தானி கருத்து: மராட்டிய கவர்னர் மன்னிப்பு கோரினார்

குஜராத்தி- ராஜஸ்தானி கருத்து: மராட்டிய கவர்னர் மன்னிப்பு கோரினார்

மராட்டியத்தில் இருந்து குறிப்பாக மும்பை, தானேயில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மக்களை வெளியேற்றினால், உங்கள் கையில் பணமே இருக்காது. மும்பை நகர், நாட்டின் நிதி தலைநகராக இருக்காது என கவர்னர் கோஷ்யாரி பேசியிருந்தார்.
1 Aug 2022 9:31 PM IST