பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பதுதான் திமுகவின் சமூகநீதியா? - அன்புமணி கண்டனம்

பட்டியலின பணியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பதுதான் திமுகவின் சமூகநீதியா? - அன்புமணி கண்டனம்

பட்டியலின அதிகாரியை அவமதித்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Sept 2025 1:51 PM IST
மன்னிப்பு கேட்பது போன்று என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.. நகராட்சி ஊழியர் மீது பெண் கவுன்சிலர் புகார்

மன்னிப்பு கேட்பது போன்று என்னிடம் தவறாக நடந்துகொண்டார்.. நகராட்சி ஊழியர் மீது பெண் கவுன்சிலர் புகார்

இளநிலை உதவியாளர் திடீரென, கவுன்சிலர் ரம்யாவின் அருகே சென்று அவரது காலில் விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.
4 Sept 2025 3:18 AM IST
திண்டிவனத்தில் பரபரப்பு.. பெண் கவுன்சிலரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நகராட்சி ஊழியர் - 10 பேர் மீது வழக்குப்பதிவு

திண்டிவனத்தில் பரபரப்பு.. பெண் கவுன்சிலரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நகராட்சி ஊழியர் - 10 பேர் மீது வழக்குப்பதிவு

தி.மு.க. பெண் கவுன்சிலரின் காலில் விழுந்து நகராட்சி ஊழியர் மன்னிப்பு கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
4 Sept 2025 12:35 AM IST
திண்டிவனம் நகராட்சி தலைவரின் சாதி வெறிச் செயல்: முத்தரசன் கண்டனம்

திண்டிவனம் நகராட்சி தலைவரின் சாதி வெறிச் செயல்: முத்தரசன் கண்டனம்

திண்டிவனம் நகராட்சி ஊழியர் மீது கும்பல் வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
3 Sept 2025 9:20 PM IST
நகராட்சி துறையில் 2,569 பணியிடங்கள்: தேர்வானவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

நகராட்சி துறையில் 2,569 பணியிடங்கள்: தேர்வானவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு

தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தரவரிசை பட்டியலின்படி, கலந்தாய்வு நடத்தி துறைகள் வாரியாக பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
6 July 2025 7:56 PM IST
ஒரே ஒரு ஓட்டு வாங்கி பதவி இழந்த உமா மகேஸ்வரி - என்ன நடந்தது..?

ஒரே ஒரு ஓட்டு வாங்கி பதவி இழந்த உமா மகேஸ்வரி - என்ன நடந்தது..?

நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவி தனது பதவியை இழந்தார். தி.மு.க.வை சேர்ந்த அவரை, அவரது கட்சியினரே கவிழ்த்தனர்.
3 July 2025 12:06 PM IST
ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 28-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 28-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் இதுநாள் வரையிலும், பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
23 April 2025 11:41 AM IST
அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் - அமைச்சர் கே.என்.நேரு

'அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்' - அமைச்சர் கே.என்.நேரு

அதிக மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
27 Jun 2024 2:37 PM IST
உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழலுக்கு வழிவகுப்பதா? - ராமதாஸ் கேள்வி

உள்ளாட்சி பொறியாளர்கள் நியமனத்தில் ஊழலுக்கு வழிவகுப்பதா? - ராமதாஸ் கேள்வி

இந்தப் பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிட்டு, நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
3 Feb 2024 11:10 PM IST
3 நகராட்சிகளுக்கு தாமிரபரணி குடிநீர் வினியோகம்

3 நகராட்சிகளுக்கு தாமிரபரணி குடிநீர் வினியோகம்

டிசம்பர் இறுதிக்குள் புதிய திட்டத்தின் கீழ் தாமிரபரணி குடிநீர் 3 நகராட்சிகளுக்கு வினியோகம் செய்யப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
20 Oct 2023 2:20 AM IST
குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைஅவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினைஅவசர கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

குழித்துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் குடிநீர் பிரச்சினை உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
20 Oct 2023 12:15 AM IST
நகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம்

நகராட்சி அதிகாரிகள் பணியிட மாற்றம்

நகராட்சிகளில் பணியாற்றும் 60 இளநிலை உதவியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
19 Oct 2023 4:25 AM IST