ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந்தேதி பேரணி- பி.ஏ.பி. விவசாயிகள் கூட்டத்தில் முடிவு

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந்தேதி பேரணி- பி.ஏ.பி. விவசாயிகள் கூட்டத்தில் முடிவு

ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந்தேதி பேரணி நடைபெறும் என்று பி.ஏ.பி. விவசாயிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
2 Aug 2022 9:37 PM IST