நடத்தையில் சந்தேகம்:மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நடத்தையில் சந்தேகம்:மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை குத்திக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
3 Aug 2022 8:11 PM IST