தனியார் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை

தனியார் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் தங்கும் தனியார் விடுதிகளை முறைப்படி பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4 Aug 2022 10:08 PM IST