சீர்காழியில் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட மருந்து குறித்து ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் - டிடிவி தினகரன்

சீர்காழியில் கர்ப்பிணிகளுக்கு செலுத்தப்பட்ட மருந்து குறித்து ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும் - டிடிவி தினகரன்

அரசு தாய் சேய் நல மையங்களில் வழங்கப்படும் மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின்பே வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
19 Sept 2025 1:47 PM IST
ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு திடீர் நடுக்கம், காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு

ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு திடீர் நடுக்கம், காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் பரபரப்பு

ஊசி, மருந்து பொருட்களை ஆய்வு செய்த பிறகே நடுக்கம், காய்ச்சல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 Sept 2025 10:41 AM IST
ஆடித் திருவிழா: சீர்காழி இரட்டை காளியம்மன் கோவிலில் பால்குட வழிபாடு

ஆடித் திருவிழா: சீர்காழி இரட்டை காளியம்மன் கோவிலில் பால்குட வழிபாடு

அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
1 Aug 2025 1:49 PM IST
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் விநாயகர் தேரோட்டம்

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் விநாயகர் தேரோட்டம்

தேரோட்டத்தைத் தொடர்ந்து சட்டை நாதர், திருநிலை நாயகி, விநாயகர், முருகன் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
27 July 2025 3:31 PM IST
சீர்காழி அருகே எஸ்.ஐ. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சீர்காழி அருகே எஸ்.ஐ. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன் படுகாயமடைந்தார்.
2 Aug 2024 12:59 AM IST
சீர்காழி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சீர்காழி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

சீர்காழி ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
3 March 2024 8:59 PM IST
ஜீப் மோதியதில் மாற்றுத்திறனாளி சாவு

ஜீப் மோதியதில் மாற்றுத்திறனாளி சாவு

சீர்காழியில் ஜீப் மோதியதில் மாற்றுத்திறனாளி பரிதாபமாக இறந்தார்.
27 Oct 2023 12:15 AM IST
கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

யில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Oct 2023 12:15 AM IST
அரசு ஊழியர் வீட்டில் 3 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு

அரசு ஊழியர் வீட்டில் 3 பவுன், ரூ.50 ஆயிரம் திருட்டு

சீர்காழி அருகே அரசு ஊழியர் வீட்டில் 3 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
23 Oct 2023 12:15 AM IST
சீர்காழியில் அங்கன்வாடி மையம் திறப்பு

சீர்காழியில் அங்கன்வாடி மையம் திறப்பு

சீர்காழியில் அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.
21 Oct 2023 12:15 AM IST
முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை

முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை

சீர்காழி அருகே தென்னலக்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் அவரின் உதவியாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
19 Oct 2023 12:15 AM IST
நேரடி நெல் விதைப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

நேரடி நெல் விதைப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் மழை பெய்ததால் நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
18 Oct 2023 12:15 AM IST