
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: ஈரோட்டில் பயனாளிக்கு மருந்துப் பெட்டகம் வழங்கினார் மு.க.ஸ்டாலின்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டு கோடியாவது பயனாளிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவப் பெட்டகத்தை வழங்கினார்.
19 Dec 2024 3:35 PM IST
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொடர் மருந்து வினியோகம், முதல்முறை சேவைகளில் 2½ கோடி பேர் பயன்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் 2-வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த திட்டத்தின்கீழ் 2 கோடியே 39 லட்சத்து 81 ஆயிரத்து 319 பேர் பயன்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
7 Aug 2022 5:11 AM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




