வறண்டு கிடக்கும் தடுப்பணைகள்

வறண்டு கிடக்கும் தடுப்பணைகள்

கிணத்துக்கடவில் போதிய மழை இல்லாததால், தடுப்பணைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
8 Aug 2022 10:06 PM IST