
இரவுப்பணி சுமை என கருதி... நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்; ஜெர்மனியில் கொடூரம்
நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் நர்ஸ் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார்.
6 Nov 2025 4:53 PM IST
அறுவை சிகிச்சை அறைக்குள் திடீரென புகுந்த பாம்பு: டாக்டர்கள் ஓட்டம்; நோயாளி திகைப்பு
கடந்த ஆண்டு நவம்பரில் இதே மருத்துவ கல்லூரியில் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி 18 குழந்தைகள் பலியான சோக சம்பவம் நடந்தது.
18 Sept 2025 7:27 PM IST
மராட்டியத்தை அச்சுறுத்தும் ஜி.பி.எஸ். நோய் - ஒருவர் பலி; 101 பேர் பாதிப்பு
புனேயில் சுமார் 101 பேர் ஜி.பி.எஸ். தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
28 Jan 2025 1:50 AM IST
சிகிச்சைக்கு சென்ற மருத்துவமனை லிப்டில் 2 நாட்களாக சிக்கித்தவித்த நோயாளி - மயங்கிய நிலையில் மீட்பு
சிகிச்சைக்கு சென்ற மருத்துவமனையில் லிப்டில் 2 நாட்கள் சிக்கிய நோயாளியை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
15 July 2024 4:37 PM IST
தனியார் மருத்துவமனைகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு..நடிகர் சத்யராஜின் மகள் வெளியிட்ட வீடியோ
தனியார் மருத்துவமனைக்கு போனால் நோய் குணமாகும் என்பதை விட, பணம் செலவாகும் என்கிற பயம் தான் அதிகமாக இருக்கிறது என்று திவ்யா குற்றம் சாட்டியுள்ளார்.
9 March 2024 9:47 PM IST
நோயாளிகளுக்கு உதவிய புதிய கண்டுபிடிப்பு
நீங்கள் எதை செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதனை மிகுந்த ஆர்வத்தோடும், முயற்சியோடும் தொடர்ந்து செய்யுங்கள். நிதி சார்ந்த விஷயத்தில் சுதந்திரமாக செயல்படுங்கள்.
3 Sept 2023 7:00 AM IST
நோயாளிக்கு ரத்தம் கொடுத்து, அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்
நோயாளிக்கு மருத்துவர் ஒருவர் தேவையான ரத்தம் கொடுத்து, அறுவை சிகிச்சை செய்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளார்.
24 Nov 2022 12:24 PM IST
தெலுங்கானா: மருத்துவமனையில் நோயாளியின் கட்டிலுக்கு கீழ் பாம்பு - வைரல் வீடியோ
தெலுங்கானாவில் மருத்துவமனை ஒன்றில் நோயாளியின் கட்டிலுக்கு கீழ் பாம்பு இருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
25 Oct 2022 4:17 PM IST
மருத்துவமனையின் கதவை திறப்பதில் தாமதம்; மருத்துவருக்கு அடி உதை!! நோயாளியுடன் வந்த நபர்கள் வெறிச்செயல்
மராட்டிய மாநிலத்தில் ஒரு மருத்துவர் நோயாளி ஒருவருடன் வந்த கும்பலால் அடித்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Sept 2022 2:33 PM IST
வாகனம் செல்ல வசதி இல்லாததால் நோயாளியை மலைப்பாதையில் மூங்கிலில் துணி கட்டி சுமந்து சென்ற அவலம்...!
கேரள மாநிலம் முக்திகுளம் என்ற மலை கிராமத்தில், வாகனங்கள் செல்லும் வசதி இல்லாததால், நோயாளி ஒருவரை மக்கள் மூங்கிலில் துணி கட்டி சுமந்து சென்றனர்.
9 Aug 2022 9:28 AM IST




