வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி போலி விசா கொடுத்து பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி போலி விசா கொடுத்து பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி போலி விசா கொடுத்து பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தனியார் வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Aug 2022 8:45 PM IST