
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி கழுத்தை அறுத்து கொலை: கணவர் வெறிச்செயல்
நடத்தையில் சந்தேகத்தால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த கணவர், கம்மம் நகரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த மனைவியின் வீட்டின் அருகே பதுங்கி இருந்தார்.
21 Nov 2025 4:39 AM IST
மனைவியின் நடத்தையில் சந்தேகம்: 2 குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூர தந்தை
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 3 குழந்தைகளை கோடரியால் தந்தை கொடூரமாக வெட்டினார். இதில் 2 குழந்தைகள் உயிரிழந்தன.
26 Sept 2025 4:23 AM IST
நடத்தையில் சந்தேகம்: பெண்ணை 11 முறை கத்தியால் குத்தி கொலை செய்த 2-வது கணவர்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
23 Sept 2025 4:23 PM IST
நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர் - போலீசார் விசாரணை
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவரை போலீசாா் கைது செய்தனர்.
20 Aug 2025 8:12 AM IST
கடலூரில், நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திய கொத்தனார் கைது
கடலூரில், நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கொத்தனார் கைது செய்யப்பட்டாா்.
27 Oct 2023 12:30 AM IST
நடத்தையில் சந்தேகம்: இ-சேவை மையத்திற்குள் புகுந்து மனைவியை எரித்துக் கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை
கேரளாவில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இ-சேவை மையத்திற்குள் புகுந்து மனைவியை எரித்துக் கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
19 Sept 2023 5:26 AM IST
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
4 Sept 2023 3:00 PM IST
வசாய் அருகே கோடரியால் வெட்டி தாய் கொலை; நடத்தையில் சந்தேகப்பட்டு மகன் வெறிச்செயல்
வசாய் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு தாயை கோடரியால் வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனா்.
23 Aug 2023 12:30 AM IST
திருப்போரூரில் கணவரை கொன்று உடலை பீப்பாயில் அடைத்து வைத்த மனைவி கைது
திருப்போரூரில் கணவரை கொலை செய்து உடலை பீப்பாயில் அடைத்து வைத்த கொடூர மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
21 July 2023 4:31 PM IST
நடத்தையில் சந்தேகம்: மனைவியின் உடலில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய கணவர்
மனைவி மீது சந்தேகமடைந்த கணவர், மனைவியின் உடலில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதில் இருவர் மீதும் பட்டு தீக்காயம் ஏற்பட்டது.
21 July 2023 3:28 PM IST
நடத்தையில் சந்தேகம்: மனைவியை வெட்டிக் கொன்ற தொழிலாளி
திருத்தணியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொன்ற கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
2 July 2023 3:43 PM IST
தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவரை கொன்ற பெண் - நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியதால் ஆத்திரம்
நடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்தியதால் தலையில் அம்மிக்கல்லை போட்டு தொழிலாளியை மனைவி படுகொலை செய்தார்.
17 May 2023 1:29 AM IST




