கிணற்றில் மிதந்த பெண், 3 குழந்தைகளின் உடல்கள் மீட்பு; கள்ளக்காதலன் கொலை செய்தாரா? போலீசார் விசாரணை

கிணற்றில் மிதந்த பெண், 3 குழந்தைகளின் உடல்கள் மீட்பு; கள்ளக்காதலன் கொலை செய்தாரா? போலீசார் விசாரணை

கலபுரகி அருகே கிணற்றில் மிதந்த பெண், 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பெண்ணின் கள்ளக்காதலன் கொலை செய்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
12 Aug 2022 2:54 AM IST