சிறுமுகை அருகே பயங்கரம்: மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை-முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

சிறுமுகை அருகே பயங்கரம்: மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை-முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை

சிறுமுகை அருகே மதுக்கடை பார் ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 Aug 2022 11:09 PM IST