அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய 3 பெண்கள் கைது ; அடைக்கலம் கொடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை

அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய 3 பெண்கள் கைது ; அடைக்கலம் கொடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை

மதுரை விமான நிலைய பகுதியில் அமைச்சர் கார் மீது செருப்பு வீசிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அடைக்கலம் கொடுத்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
16 Aug 2022 11:31 AM IST