சென்னை வங்கி கொள்ளை வழக்கில் கோவை நகை பட்டறை உரிமையாளர் கைது

சென்னை வங்கி கொள்ளை வழக்கில் கோவை நகை பட்டறை உரிமையாளர் கைது

சென்னை வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக கோவையை சேர்ந்த நகை பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
16 Aug 2022 10:28 PM IST