
புதுக்கோட்டை அருகே தனியார் பஸ்சில் ரூ.4½ கோடி உயர் ரக போதைப்பொருள் சிக்கியது; தீவிர விசாரணை
தனியார் பஸ்சில் ரூ.4½ கோடி மதிப்பிலான உயர் ரக போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதை கடத்தியது யார் என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
18 Nov 2025 11:04 AM IST
சுங்கத்துறை பறிமுதல் செய்த காரை திருப்பி தர உத்தரவிடக்கோரி துல்கர் சல்மான் மனு
‘ஆபரேஷன் நும்கூர்’ சோதனையில், நடிகர் துல்கர் சல்மானுக்கு சொந்தமான 2 சொகுசு கார்களை சுங்கத்துறை பறிமுதல் செய்தது.
26 Sept 2025 7:53 PM IST
துல்கர், பிருத்விராஜ் வீட்டில் சுங்கத்துறையினர் சோதனை - சொகுசு கார்கள் பறிமுதல்
சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
23 Sept 2025 4:44 PM IST
தமிழகத்தின் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது - முழு விவரம்
சுங்கச்சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து கட்டணம் வசூலித்து வருகிறது.
1 Sept 2025 6:50 AM IST
திருவனந்தபுரம்: 4.5 கிலோ தங்கம் கடத்த உதவிய சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் பணிநீக்கம்
திருவனந்தபுரத்தில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 4.5 கிலோ தங்கம் கடத்தலுக்கு சுங்கத்துறை இன்ஸ்பெக்டரான அனீஷ் உதவி செய்தது தெரியவந்தது.
10 Aug 2025 9:39 AM IST
மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்; 2 பேர் கைது
ரூ. 2 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வந்தவரை கைது செய்து அவர்களிடமிருந்து 20 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
8 Jan 2024 4:50 PM IST
கேரளா: கரிப்பூர் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 303 கிலோ தங்கம் பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் தகவல்
வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 270 கிலோ தங்கத்தை விமான நிலையத்திற்குள் வைத்து பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2024 10:03 PM IST
கொல்கத்தா விமான நிலையத்தில் குட்கா பார்சலுக்குள் வைத்து கடத்தப்பட்ட அமெரிக்க டாலர்கள் பறிமுதல்...!
கொல்கத்தா விமான நிலையத்தில் குட்கா பார்சலுக்குள் வைத்து கடத்தப்பட்ட அமெரிக்க டாலர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
9 Jan 2023 10:03 PM IST
சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் கூடுதலாக ஒரு மோப்ப நாய் சேர்ப்பு - புகையிலை பொருட்களை கண்டுபிடிப்பதில் தேர்ந்தது
சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் கூடுதலாக ஒரு மோப்ப நாய் ‘இரினா’ சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நாய், புகையிலை பொருட்களை கண்டுபிடிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்றதாகும்.
25 Dec 2022 3:31 PM IST
மும்பை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
மும்பை விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை சுங்கத்துறை பறிமுதல் செய்தது.
20 Aug 2022 6:26 PM IST




