இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ பீடி  இலை- 150 லிட்டர் டீசல் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ பீடி இலை- 150 லிட்டர் டீசல் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 180 கிலோ பீடி இலை, 150 லிட்டர் டீசல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
20 Aug 2022 9:51 PM IST