
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற காலக்கெடு டிசம்பர் 14ம் தேதி வரை நீட்டிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுநாள்வரை 91,711 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 45,916 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது.
3 Dec 2025 6:33 PM IST
சென்னையில் செல்லப்பிராணிகள், தெருநாய்களுக்காக பிரத்யேக இணையதள சேவை தொடக்கம்
சென்னையில் செல்லப்பிராணிகள், தெருநாய்களுக்காக பிரத்யேக இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.
3 Oct 2025 1:48 PM IST
‘இறந்துபோன செல்லப்பிராணிகளிடம் பேச வேண்டுமா..?’ சீனாவில் நூதன மோசடி
உரிமையாளர்களின் சமூக வலைதள பதிவுகளை வைத்து, செல்லப்பிராணிகள் பேசுவதுபோல் மோசடிக்காரர்கள் சித்தரிக்கின்றனர்.
14 Aug 2025 8:25 PM IST
திடீரென முடங்கிய சென்னை மாநகராட்சி இணையதளம்
கடந்த ஒரே வாரத்தில் 7 ஆயிரத்து 883 பேர் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர்.
16 May 2024 1:20 AM IST
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது எப்படி? - வழிமுறைகள் வெளியீடு
செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
11 May 2024 5:13 PM IST
செல்போன்கள் முதலில் மனிதர்களை கெடுத்தன; இப்போது நாய்கள்.. வைரலாகும் வீடியோ
வளர்ப்பு நாய், சொகுசு மெத்தையில் ஹாயாக படுத்துக்கொண்டு ஸ்டாண்டில் வைக்கப்பட்டுள்ள செல்போனில் படம் பார்க்கிறது.
20 Jan 2024 3:00 PM IST
செல்லப்பிராணிகளுக்கு கொடுக்கக்கூடாத உணவுகள்
உணவுகளுக்கு சுவையூட்டும் பூண்டு மற்றும் வெங்காயம் செல்லப்பிராணிகளுக்கு நல்லதல்ல. இவ்வகை உணவுகள் அவற்றின் ரத்த சிவப்பு அணுக்களை அழித்து, ரத்த சோகையை உண்டாக்கும். வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும்.
2 July 2023 7:00 AM IST
ரெயிலில் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லும் திட்டம் - ரெயில்வே அமைச்சகம் ஆலோசனை
செல்லப்பிராணிகளை ரெயில்களில் கொண்டு செல்லும் திட்டம் குறித்து ரெயில்வே அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
5 May 2023 11:20 PM IST
செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும் - சென்னை மாநகராட்சி
மாநகராட்சியின் விதிகளின்படி செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் அதற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
26 Aug 2022 8:40 PM IST
பெண்களின் மனச்சோர்வை விரட்டும் செல்லப்பிராணிகள்
ஆண்களுடன் ஒப்பிடும்போது, பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இதற்கு இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சமூக, கலாசார மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன.
21 Aug 2022 7:00 AM IST




