தனியார் நிறுவன ஊழியர் உள்பட 6 பேர் மீது வழக்கு

தனியார் நிறுவன ஊழியர் உள்பட 6 பேர் மீது வழக்கு

துடியலூர் அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை கொடுத்ததாக தனியார் நிறுவன ஊழியர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
21 Aug 2022 9:35 PM IST