டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய பெய்த கன மழை:   திருவாரூர் மாவட்டத்தில் வீடு இடிந்து 2 பேர் பலி

டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய பெய்த கன மழை: திருவாரூர் மாவட்டத்தில் வீடு இடிந்து 2 பேர் பலி

டெல்டா மாவட்டங்களில் விடிய, விடிய கன மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த மூதாட்டிஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
24 Aug 2022 11:25 PM IST