எழும்பூர் உள்ளிட்ட 5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும்- மந்திய ரெயில்வே மந்திரி

எழும்பூர் உள்ளிட்ட 5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும்- மந்திய ரெயில்வே மந்திரி

சென்னை எழும்பூர் உள்ளிட்ட 5 ரெயில் நிலையங்கள் ரூ.2 ஆயிரம் கோடியில் உலக தரமாக மாற்றியமைக்கப்படும் என்று மந்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
20 May 2022 6:20 AM IST