
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவதால் மழை, வெயிலில் அவதிப்படும் மாணவிகள்
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு மரத்தடி, கலையரங்கம் ஆகிய பகுதிகளில் வகுப்புகள் நடைபெறுவதால் மழையிலும், வெயிலிலும் அவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
31 Aug 2022 11:04 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




