மூதாட்டியை கல்லால் தாக்கி 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை கை, கால்களை கட்டி நிலத்தில் போட்டுவிட்டு சென்றனர்

மூதாட்டியை கல்லால் தாக்கி 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை கை, கால்களை கட்டி நிலத்தில் போட்டுவிட்டு சென்றனர்

நாட்டறம்பள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கல்லால் தாக்கி 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள், மூதாட்டியை கை, கால்களை கட்டி நிலத்தில் போட்டுவிட்டு சென்றனர்.
3 Sept 2022 10:34 PM IST