
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.3.22 கோடி
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்பட்டு வருகிறது.
9 May 2025 10:17 PM IST
திருச்செந்தூர் கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.4.64 கோடி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.
11 April 2025 1:27 PM IST
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.31 கோடி வருவாய்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.31 கோடி வருவாய் கிடைத்தது.
15 Feb 2025 8:06 AM IST
அர்ச்சகரின் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் செலுத்தும் உத்தரவு வாபஸ்
கோவில் செயல் அலுவலர் தன்னிச்சையாக அறிக்கை வெளியிட்டதாக அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
10 Feb 2025 10:32 AM IST
தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது - சுற்றறிக்கை விடுத்த கோவில் நிர்வாகம்
அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்களால் போடப்படும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது என்று கோவில் செயல் அலுவலர் கூறியுள்ளார்.
9 Feb 2025 8:44 PM IST
திருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய செல்போன்கள், வாட்ச்கள் 24-ம் தேதி ஏலம்
புதிய, பயன்படுத்திய மற்றும் லேசாக சேதமடைந்த செல்போன்கள், வாட்ச்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படும்.
21 Jun 2024 7:32 PM IST
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ரூ.12.81 லட்சம் காணிக்கை மூலம் வசூல்
திருவிழா கால உண்டியல் வருமானமாக 36 நாட்களுக்கு ரூ.45,56,939 ரொக்கம் வசூலாகியுள்ளது.
14 March 2024 6:27 PM IST
சபரிமலையில் நாணயங்கள் மூலம் ரூ.11.65 கோடி காணிக்கை வசூல் - தேவசம்போர்டு தகவல்
நாணயங்கள் மூலம் 11 கோடியே 65 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைக்கப்பெற்றதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
22 Feb 2024 7:56 PM IST
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.45 லட்சம் காணிக்கை
சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல்களில் ரூ.45 லட்சம் காணிக்கை கிடைத்தது.
9 Oct 2023 3:17 AM IST
கோவில்களில் காணிக்கையாக பெற்ற 535 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு - கேரள ஐகோர்ட்டு அனுமதி
கோவில்களில் காணிக்கையாக பெறப்பட்ட தங்கத்தை வங்கியில் முதலீடு செய்ய அனுமதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
1 Oct 2023 8:47 AM IST