உண்டியல் காணிக்கை எண்ணும் பணி


உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
x

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே திருவண்ணாமலையில் சீனிவாச பெருமாள் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூ.6 லட்சத்து 2,304 இருந்தது.


Next Story