விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

விஷவாயு தாக்கி தொழிலாளி பலி

ராணிப்பேட்டை அருகே சிப்காட்டில், தனியார் தோல் தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது விஷவாயுத் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 3 பேர் பாதிக்கப்பட்டனர்.
17 May 2023 5:03 PM IST
தாராப்பூர் மருந்து தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி- 4 பேருக்கு சிகிச்சை

தாராப்பூர் மருந்து தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி- 4 பேருக்கு சிகிச்சை

தாராப்பூர் மருந்து தொழிற்சாலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் பலியானார். மற்ற 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4 Sept 2022 5:47 PM IST