சிறுவனை தனது நாய் கடிப்பதை வேடிக்கை பார்த்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு

சிறுவனை தனது நாய் கடிப்பதை வேடிக்கை பார்த்த பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு

உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தில் தான் செல்லமாக வளர்த்து வரும் நாய், சிறுவன் ஒருவனை கடித்த போதும், நாயின் உரிமையாளரான பெண் ஒருவர் நடக்கும் சம்பவங்களை வேடிக்கை பார்ப்பது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Sept 2022 5:14 PM IST