வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம் -தொழிலாளர்கள் அச்சம்

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம் -தொழிலாளர்கள் அச்சம்

வால்பாறை அருகே பட்டப்பகலில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளார்கள்.
8 Sept 2022 8:15 PM IST