சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்து ஆதிவாசி தற்கொலை

சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்து ஆதிவாசி தற்கொலை

யானை தந்தம் கடத்தல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு பயந்து ஆதிவாசி நபர் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Sept 2022 8:58 PM IST