அரியானா: ஆய்வுக்கு சென்ற அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது கல் வீசி தாக்குதல்; சுரங்க மாபியா கும்பல் வெறிச்செயல்!

அரியானா: ஆய்வுக்கு சென்ற அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் மீது கல் வீசி தாக்குதல்; சுரங்க மாபியா கும்பல் வெறிச்செயல்!

அரியானா சுரங்க மாபியா தொடர்ச்சியாக காவல்துறை, அரசு அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
10 Sept 2022 4:01 PM IST